> பலே பாண்டியா
> விஸ்வநாதன் ராமமூர்த்தி
> கவிஞர் கண்ணதாசன்
> டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
> இயக்கியவர்: பி.ஆர். பந்துலு
> ஆண்டு 1962
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..
>
> ஓஓஓ..ஓஓஓ..
> கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
> அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
> கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
> அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
> மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
> என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
> இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
>
> இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
> நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
> இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
> நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
> உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
> என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..
>
> ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
> ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
> ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
> ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
> சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
> என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..
>
> உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
> வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
> உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
> வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
> கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
> இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
>
> அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
> இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
>
> ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்
>
Follow me on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
பாடியவர்:திரு.டி.எம்.சௌந்திரராஜன் அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) சுடராக வந்த வேல் முருகா ...
-
திரைப்படம்: நம் நாடு இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நா...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி இயற்றியவர்: மருதகாசி இசை: எம்.எஸ். விஸ்வநாதன் திரைப்படம்: பாகப்பிரிவினை மந்தரையின் போதன...
-
திரைப்படம்: குமாரராஜா ஆண்டு: 1957 இசை: டி.ஆர். பாப்பா பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாடியவர்: பி.லீலா ஏட்டில் படித்ததோடு இருந்த...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
Popular Posts
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
பாடியவர்:திரு.டி.எம்.சௌந்திரராஜன் அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) சுடராக வந்த வேல் முருகா ...
-
படம்: முதலாளி இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப் இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன் ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஏரிக் கர...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
அழகு நிலா கவிஞர் கண்ணதாசன் சீர்காழி கோவிந்தராஜன் 1960 மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு...
-
திரைப்படம்: அன்பே வா இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆண்டு : 1966 நா...
Popular Posts
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
அழகு நிலா கவிஞர் கண்ணதாசன் சீர்காழி கோவிந்தராஜன் 1960 மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு...
-
படம்: முதலாளி இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப் இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன் ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஏரிக் கர...
-
பாடியவர்:திரு.டி.எம்.சௌந்திரராஜன் அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) சுடராக வந்த வேல் முருகா ...
-
திரைப்படம்: குமாரராஜா இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இசை: டி.ஆர். பாப்பா பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு ஒண்ணுமே புரியல்லே உலகத்...
-
திரைப்படம்: குமாரராஜா ஆண்டு: 1957 இசை: டி.ஆர். பாப்பா பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாடியவர்: பி.லீலா ஏட்டில் படித்ததோடு இருந்த...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
Popular Posts
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
Movie Name : Neethana Andha Kuyil Music By : Dr. Ilayaraja Original Singers : Gangai Amaran, K.S. Chitra Cover by :...
-
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! அசுரரை வென்ற இடம் - அது தே...
-
விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்துள்ள “பிச்சைக்காரன்” விஜய் ஆண்டனி 2006’ம் வருடம் இயக்குனர் சசி அவர்களின் “டிஷ்யூம்” படம் மூலமாக தம...
-
படம்: ரிக்க்ஷாக்காரன்... அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு நல்...
-
படம்: எங்க வீட்டுப் பிள்ளை இயற்றியவர்: ஆலங்குடி சோமு இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1...
-
பாடியவர்:திரு.டி.எம்.சௌந்திரராஜன் அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) சுடராக வந்த வேல் முருகா ...
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.