Sunday, November 6, 2011
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: தேனிசைத் தென்றல் தேவா
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
சாமி கருப்புத் தான் சாமி செலையும் கருப்புத் தான்
யானை கருப்புத் தான் கூவும் குயிலும் கருப்புத்தான் என்னை
ஆசைப்பட்டுக் கொஞ்சும் போது குத்துற மீசை கருப்புத் தான்
அசத்துங் கருப்புத் தான்
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே
வெண்ணிலவை உலகம் பாக்க வச்ச இரவு கருப்புத் தான்
வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கருப்புத் தான்
மண்ணூக்குள்ளே இருக்குறப்போ வைரம் கூடக் கருப்புத் தான்
மதுரை வீரன் கையில் இருக்கும் வீச்சருவாள் கருப்புத் தான்
பூமியிலே முத முதலா பொறந்த மனுஷன் கருப்புத் தான்
மக்கள் பஞ்சம் தீக்கும் அந்த மழை மேகம் கருப்புத் தான்
ஒன்ன என்ன ரசிக்க வச்ச ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
ஒன்னை என்ன ரசிக்க வைத்த கண்ணு முழி கருப்புத் தான்
கற்பு சொல்லி வந்தா என்ன கண்ணகியும் கருப்புத் தான்
தாய் வயிற்றில் நாமிருந்த
தாய் வயிற்றில் நாமிருந்த கருவறையும் கருப்புத் தான்
பணமும் கருப்புத் தான்
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
உன்னைக் கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்புத் தான்
ரெட்டை ஜடை பின்னலிலே கட்டும் ரிப்பன் கருப்புத் தான்
பூக்கடையில் தேடினேன் பூவில்லை கருப்புத் தான்
அன்று முதல் எனக்குத் தான் பூக்கள் மீது வெறுப்புத் தான்
பாவாடை கட்டிக் கட்டி பதிஞ்ச இடம் கருப்புத் தான்
முத்தங்கேட்டுக் காத்திருக்கும் அந்த இடம் ஒனக்குத் தான்
உன்னைப் பொத்தி வச்சிருக்கும் ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
உன்னைப் பொத்தி வச்சிருக்கும் நெஞ்சுக்குழி கருப்புத் தான்
ஊரறிய பெத்துகணும் புள்ளை பத்து கருப்பு தான்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ஆங்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்புத் தான்
அழகு கருப்புத் தான்
கருப்புத் தான் எனக்கும் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
சாமி கருப்புத் தான் சாமி செலையும் கருப்புத் தான்
யானை கருப்புத் தான் கூவும் குயிலும் கருப்புத்தான் என்னை
ஆசைப்பட்டுக் கொஞ்சும் போது குத்துற மீசை கருப்புத் தான்
அசத்துங்கருப்புத் தான்
kaNNu reNtum ennai mayakkum
thavusan vaatchu pavaru
karupputh thaan enakkup putichcha kalaru
taNtaNakkaa taNtaNakkaa taNtaNakkaa taN
taNtaNakkaa taNtaNakkaa taNtaNakkaa taN
karupputh thaan enakkup putichcha kalaru
karupputh thaan enakkup putichcha kalaru avan
kaNNu reNtum ennai mayakkum
thavusan vaatchu pavaru
karupputh thaan enakkup putichcha kalaru
saami karupputh thaan saami selaiyum karupputh thaan
yaanai karupputh thaan koovum kuyilum karuppuththaan ennai
aasaippattuk konjum pOdhu kuththuRa meesai karupputh thaan
asaththung karupputh thaan
karupputh thaan enakkup putichcha kalaru avan
kaNNu reNtum ennai mayakkum
thavusan vaatchu pavaru
karupputh thaan enakkup putichcha kalaru
aiyE aiyE aiyE aiyE aiyE aiyE aiyE aiyE
veNNilavai ulakam paakka vachcha iravu karupputh thaan
vErvai sindhi uzhaikkum enga vivasaayi karupputh thaan
maNNookkuLLE irukkuRappO vairam kootak karupputh thaan
madhurai veeran kaiyil irukkum veechcharuvaaL karupputh thaan
poomiyilE mudha mudhalaa poRandha manushan karupputh thaan
makkaL panjam theekkum andha mazhai mEkam karupputh thaan
onna enna rasikka vachcha aangaangaangaangaangaangaang
onnai enna rasikka vaiththa kaNNu muzhi karupputh thaan
kaRpu solli vandhaa enna kaNNakiyum karupputh thaan
thaai vayitril naamirundha
thaai vayitril naamirundha karuvaRaiyum karupputh thaan
paNamum karupputh thaan
karupputh thaan enakkup putichcha kalaru avan
kaNNu reNtum ennai mayakkum
thavusan vaatchu pavaru
karupputh thaan enakkup putichcha kalaru
unnaik kaNta naaL mudhalaa vachcha pottum karupputh thaan
rettai jatai pinnalilE kattum rippan karupputh thaan
pookkataiyil thEtinEn poovillai karupputh thaan
andru mudhal enakkuth thaan pookkaL meedhu veRupputh thaan
paavaatai kattik katti padhinja itam karupputh thaan
muththangEttuk kaaththirukkum andha itam onakkuth thaan
unnaip poththi vachchirukkum aangaangaangaangaangaangaang
unnaip poththi vachchirukkum nenjukkuzhi karupputh thaan
ooraRiya peththukaNum puLLai paththu karuppu thaan
nammooru sooppar Staaru aang
nammooru sooppar Staaru rajinikaandhum karupputh thaan
azhaku karupputh thaan
karupputh thaan enakkum putichcha kalaru avan
kaNNu reNtum ennai mayakkum
thavusan vaatchu pavaru
karupputh thaan enakkup putichcha kalaru
saami karupputh thaan saami selaiyum karupputh thaan
yaanai karupputh thaan koovum kuyilum karuppuththaan ennai
aasaippattuk konjum pOdhu kuththuRa meesai karupputh thaan
asaththungarupputh thaan
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
பாடியவர்:திரு.டி.எம்.சௌந்திரராஜன் அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) சுடராக வந்த வேல் முருகா ...
-
படம்: முதலாளி இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப் இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன் ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஏரிக் கர...
-
திரைப்படம்: முகராசி இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் அஅண்டு: 1968 உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பே...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
அழகு நிலா கவிஞர் கண்ணதாசன் சீர்காழி கோவிந்தராஜன் 1960 மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு...
-
திரைப்படம்: அன்பே வா இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆண்டு : 1966 நா...
Popular Posts
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
பாடியவர்:திரு.டி.எம்.சௌந்திரராஜன் அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) சுடராக வந்த வேல் முருகா ...
-
படம்: முதலாளி இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப் இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன் ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஏரிக் கர...
-
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? திரைப்படம்: தெய்வம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் பாடியவர்: மதுரை சோமசுந...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
அழகு நிலா கவிஞர் கண்ணதாசன் சீர்காழி கோவிந்தராஜன் 1960 மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு...
-
திரைப்படம்: குமாரராஜா ஆண்டு: 1957 இசை: டி.ஆர். பாப்பா பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாடியவர்: பி.லீலா ஏட்டில் படித்ததோடு இருந்த...
Popular Posts
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
அழகு நிலா கவிஞர் கண்ணதாசன் சீர்காழி கோவிந்தராஜன் 1960 மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு...
-
படம்: முதலாளி இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப் இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன் ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஏரிக் கர...
-
பாடியவர்:திரு.டி.எம்.சௌந்திரராஜன் அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) சுடராக வந்த வேல் முருகா ...
-
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் இயற்றியவர்: சுரதா இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி ஆண்டு: 1958 மண்ணுக்கு மரம் பாரமா மரத்து...
-
திரைப்படம்: குமாரராஜா இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இசை: டி.ஆர். பாப்பா பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு ஒண்ணுமே புரியல்லே உலகத்...
-
திரைப்படம்: குமாரராஜா ஆண்டு: 1957 இசை: டி.ஆர். பாப்பா பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாடியவர்: பி.லீலா ஏட்டில் படித்ததோடு இருந்த...
Popular Posts
-
திரைப்படம்: கைகொடுத்த தெய்வம் இயற்றியவர்: மஹாகவி பாரதியார் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆ...
-
Song: maalai pozhuthin பாடல்: மாலைப் பொழுதின் மயக்கத்திலே Movie: Nhagyalakshmi திரைப்படம்: பாக்யலக்ஷ்மி Singers: P. Suseela பாடியவர்...
-
திரைப்படம்: பச்சை விளக்கு இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1964 ஒளிமயமான எத...
-
படம்: ரத்தத் திலகம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பசுமை நிறைந்த நினைவுகளே பாடி...
-
Movie Name : Neethana Andha Kuyil Music By : Dr. Ilayaraja Original Singers : Gangai Amaran, K.S. Chitra Cover by :...
-
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! அசுரரை வென்ற இடம் - அது தே...
-
விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்துள்ள “பிச்சைக்காரன்” விஜய் ஆண்டனி 2006’ம் வருடம் இயக்குனர் சசி அவர்களின் “டிஷ்யூம்” படம் மூலமாக தம...
-
படம்: ரிக்க்ஷாக்காரன்... அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு நல்...
-
படம்: எங்க வீட்டுப் பிள்ளை இயற்றியவர்: ஆலங்குடி சோமு இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் ஆண்டு: 1...
-
பாடியவர்:திரு.டி.எம்.சௌந்திரராஜன் அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற) சுடராக வந்த வேல் முருகா ...