Monday, July 10, 2017

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!!
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..!
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..!!
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..!!!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி..!!
Photo

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்..!
சடை வார் குழலும் பிடை வாகனமும்..!
சடை வார் குழலும் பிடை வாகனமும்..!!
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..!
நின்ற நாயகியே இட பாகத்திலே..!
நின்ற நாயகியே இட பாகத்திலே..!!
ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..!
ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..!!
ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..!!!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..!!
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்..!
சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்..!
சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்..!!
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்..!
தொழும் பூங்கழலே மலை மாமகளே..!
தொழும் பூங்கழலே மலை மாமகளே..!!
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..!
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..!!
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..!!!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..!!
சுவர்ண ரேகையுடன் சுயமாகி வந்த..!
லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..!
லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..!!
சுவர்ண ரேகையுடன் சுயமாகி வந்த..!
லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..!
லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..!!
பல தோத்திரங்கள்..,
தர்ம சாஸ்த்திரங்கள்..!
பனிந்தேத்துவதும் மணி நெத்திரங்கள்..!
பனிந்தேத்துவதும் மணி நெத்திரங்கள்..!!
சக்தி பீடமும் நீ .....!
ஆ..ஆ..
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.!
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.!!
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.!!!
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.!!!!
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.!!!!!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..!
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..!!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி...!!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..!
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ...!!
Bookmark and Share

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார்
பெருமை வாய்ந்த பிள்ளையார்!

ஆற்றங்கரையின் ஓரத்திலே
அரசமரத்தின் நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்!
Photo
மண்ணினாலே செய்திடினும்
மஞ்சளினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை
நெஞ்சில் காட்டும் பிள்ளையார்!

அவல்பொரி கடலையும்
அரிசிகொழுக் கட்டையும்
கவலையின்றி தின்னுவார்
கண்ணைமூடித் தூங்குவார்!

கலியுகத்தின் விந்தையை
காணவேண்டி அனுதினமும்
எலியின்மீது ஏறியே
இஷ்டம்போல சுற்றுவார்!

பிள்ளையார் பிள்ளையார்
பெருமைவாய்ந்த பிள்ளையார்!
Bookmark and Share

Thursday, July 6, 2017

செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே

Song : Shenbagame Shenbagame
Movie : Enga Ooru Pattukaran
Singer : Mano
Year : 1987


படம் : எங்க ஊரு பாட்டுகாரன்
பாடல் : செண்பகமே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : ஆஷா போஸ்லே, மனோ



செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு பாத்து காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு பாத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டுச் சத்தம் தேடும் உன்ன பின்னாலே
எப்போதும் உன்ன தொட்டு பாடப் போறேன் தன்னாலே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

மூணாம் பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
மூணாம் பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
கருத்தது மேகம் தலை முடி தானோ
இழுத்தது என்ன பூவிழி தானோ
எள்ளுப் பூ நாசிப் பத்திப் பேசிப் பேசித் தீராது
உன் பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டுப் போகாது

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே...

Bookmark and Share

Monday, June 12, 2017

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து (2)
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூவும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண்தானே நீதானே
எனக்குள் நானே ஏற்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
ஒரு பெண்ணாக உன் மேல்
நானே பேராசை கொண்டேன்
உனை முன்னாலே பார்க்கும் போது
பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன்
இவன் பின்னாலே போனேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில் ....



Vinmeen Vithaiyil Nilavaai Mulaithen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
Naan Pesaatha Mounam Elaam
Un Kangal Peasum
Unai Kaanatha Neram Ennai
Kadikaaram Ketkum
Manal Meethu Thoorum Mazhai Polavea
Manathodu Neethaan Nuzhainthaayadee
Muthan Pen Thaanae Nee Thaanae
Enakkul Naane Eerpaenae
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu
Oru Penaaga Un Mel Naanea
Peraasai Konden
Unai Munnalae Parkumpothu
Pesaamal Nindren
Etharkaaga Unnai Ethirpaarkiren
Enakullae Naanum Thinam Ketkiren
Inimel Naane Neeyaanen
Ivan Pinaalae Povenae
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu
Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen

Bookmark and Share

Thursday, June 8, 2017

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்



திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!

அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!




Bookmark and Share

அலைபாயுதே... கண்ணா...

அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா...




நிலைபெயராது சிலைபோலவே நின்று...
நிலைபெயராது சிலைபோலவே நின்று,
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம்
அலைபாயுதே... கண்ணா...

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...
திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கனித்த/ (கதித்த) மனத்தில் இருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கனித்த/(கதித்த) மனத்தில் இருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலெனக்(கு) அளித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?!
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா...!

 




Bookmark and Share



Friday, June 2, 2017

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

படம் :நானே ராஜா நானே மந்திரி (1986)
இசை :இளையராஜா

பாடியவர் : ஜெயச்சந்திரன், சுசீலா
பாடல் வரி : வாலி



மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?

(மயங்கினேன்)

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?

இரு கண்ணும் உன் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?

(மயங்கினேன்)

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்

மாலைமங்களம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?

ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு!

அந்தநாளை எண்ணி நானும்
அந்தநாளை எண்ணி நானும் வாடினேன்

(மயங்கினேன்)

Bookmark and Share

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts