Friday, January 20, 2017

எங்கிருந்து வந்தாயோ

எங்கிருந்து வந்தாயோ


பாடியவர்: ஸ்ரேயா கோஷல் 
எங்கிருந்து வந்தாயோ?
எதற்க்காக வந்தாயோ?
என்னமோ சொன்னையே…
கத பேசி போனாயே…
அதை நானும்
அறியும் முன்னே
நீயும் மறைந்தாயே
மெல்ல காற்றில்
கரைந்தாயே…..
எங்கிருந்து….
வாச தண்ணி தெளிக்கையில,
வந்து நீயும் நனைக்கிறியே.
துணிமணிய தொவக்கையில,
என்ன நீயும் புளியிறியே.
ஆய்ஞ்சு வச்ச கீர போல,
நினைப்புல நீ கடையிறியே.
அம்மி நச்ச தேங்கா சில்லா,
அடி மனச நசுக்கிறியே!
அட நீயும் மறைந்தாயே…
காற்றில் கரைந்தாயே…
எங்கிருந்து வந்தாயோ…
நடக்கையில தொடர்ந்து வர,
நடு நடுவே மறைஞ்சுடுவ!
தலை முடிய ஒதுக்கையிலும்,
வகடுகுள்ள ஒளிஞ்சிடுவ!
கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன,
கழுவி விட மனமில்லையே!
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன,
ஒதர ஒரு வழியில்லையே!
அட நீயும் மறைந்தாயே…
மெல்ல காற்றில் கரைந்தாயே…
உயிரோடு உறைந்தாயே…
எங்கிருந்து……..

மனம் கொத்திப் பறவை

டம்    : மனம் கொத்திப் பறவை
இசை    : டி. இமான்
பாடலாசிரியர்  : யுகபாரதி
பாடியவர்கள்  :  சந்தோஷ் ஹரிஹரன்
—-
ஊரான ஊருக்குள்ள 
உன்னப்போல யாருமில்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரம் கூட
ஒத்தாசையா வாழவே இல்ல  
கொஞ்ச நேரம் கூட
ஒத்தாசையா வாழவே இல்ல
ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாருமில்ல
ஆனா நீ என்னை மட்டும் தீண்டவே இல்ல
உன்ன உத்து பார்த்த
கண்ணுரெண்டும் தூங்கவே இல்ல
உன்ன உத்து பார்த்த
கண்ணுரெண்டும் தூங்கவே இல்ல

காணாம காண வெச்ச
கண்ணுக்குள்ள தீய வெச்ச
ஆனா நீ என்னை மட்டும் பார்க்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேட்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேட்கவே இல்ல

பேசாம பேச வெச்ச
பிரியத்தோட கண்ணடிச்ச
பேசாம பேச வெச்ச
பிரியத்தோட கண்ணடிச்ச
ஆனா நீ என்னை மட்டும் பேசவே இல்ல
மஞ்ச தாலி வாங்க
கூட சேரும் ஆசையே இல்ல
மஞ்ச தாலி வாங்க
கூட சேரும் ஆசையே இல்ல
—-
ஊரான ஊருக்குள்ள 
உன்னப்போல யாருமில்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரம் கூட
ஒத்தாசையா வாழவே இல்ல
ஊன ஊன ஊன ஊன

கூவாம கூவ வச்ச
கொண்டையிலே பூவ வெச்ச
ஆனா நீ என்னை மட்டும் சூடவே இல்ல ?
அய்யோ
தொலைஞ்சி போன ஆளை நீயும் தேடவே இல்ல
அய்யோ
தொலைஞ்சி போன ஆளை நீயும் தேடவே இல்ல

மூடாம மூடி வெச்ச
முந்தானையில் சேதி வெச்ச
மூடாம மூடி வெச்ச
முந்தானையில் சேதி வெச்ச
ஆனா நீ என்னை மட்டும் மூடவே இல்ல
கள்ளி காதலோடு நானிருக்கேன் மாறவே இல்ல
கள்ளி காதலோடு நானிருக்கேன் மாறவே இல்ல

ஊரான ஊரான   ஊரான ஊருக்குள்ளே
 
ஊரான ஊருக்குள்ளே
உன்னை போல யாருமில்ல
ஆணா நீ என்னை மட்டும் சேரவே இல்ல
 
தானாவே உன்னை வந்து சேருவா புள்ள
 
கொஞ்சம் நேரம் கூட
ஒத்தாசையா வாழவே இல்ல
கொஞ்சம் நேரம் கூட
ஒத்தாசையா வாழவே இல்ல

ஊரான? ஊருக்குள்ள?
ஊரான ஊருக்குள்ளே
உன்னை போல யாருமில்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல

உன்னை உத்து பாத்த கண்ணு ரெண்டும்
தூங்கவே இல்ல
உன்னை உத்து பாத்த கண்ணு ரெண்டும்
தூங்கவே இல்ல 
கொஞ்சம் நோகா கண்ணை மூடி
தூங்கு மாப்பிள்ளே 

Popular Posts

Popular Posts

Popular Posts

Popular Posts